"பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" - பொன் ராதாகிருஷ்ணன்

0 1975
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றும், அது, அதிமுகவாகவோ, அல்லது திமுகவாகவோ இருக்கலாம் என்றும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றும், அது, அதிமுகவாகவோ, அல்லது திமுகவாகவோ இருக்கலாம் என்றும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments